KANAVU KANU
Sunday, December 18, 2011
நான் தூங்கும்போது என்னை எழுப்பாதே
நான் தூங்கும்போது என்னை எழுப்பாதே
அதிர்ந்து விடுவேன் நிலவை அருகில் பார்த்து !!!!
Thursday, December 1, 2011
நல்ல வேலை !!!!
நல்ல வேலை பிரம்மன் உன்னை
குழந்தையாக படைத்தான் !!!
இல்லையன்றால்
,
வீணாக நீ சரஸ்வதியின்
கோபத்தில் மாட்டி இருப்பாய்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)